தேனீகளின் தக்குதலுக்கு இலக்காகிய மாணவனும் கவனமில்லாத ஆசிரியர்களும்
வளத்து வரும் பாடசாலைகளில் இப்பொழுது மாணவர்களின் மீதுவுள்ள கவனம் ஆசிரியர்களுக்கு குறைந்து வருகிறது அதற்கு சான்றாக வந்தாறுமூலையில் உள்ள மட்/வந்தாறுமூலை விஸ்னு மகா வித்தியாலயத்தில் தரம்9 இல் கல்வி கற்கும் கு.கரிப்பிரசாத் என்கின்ற மாணவன் இன்று பாடசாலையை சுத்திகரிப்பதட்காக சென்றபொழுது தேனீ கொட்டுகளுக்கு இலக்காகிவுள்ளான்.இவ்மா ணவனன் மீது ஆசிரியர் எவருமே கவனம் எடுக்கவில்லை.அவ் மாணவனை சக பாடசாலை மாணவர்களே அவ் மாணவனுடைய வீட்டில் விட்டுசென்றுள்ளனர் பின் அவ் மாணவனின் குடும்பத்தார் அவ் மாணவனை வைத்தியசாலையில் அனுமதித்தனர். கல்வியில் எவ்வளவு வளர்ச்சி ஏற்பட்டாலும் ஆசிரியர்களின் அலச்சைய போக்கு இன்னும் தொடர்கிறது.