Friday, 7 August 2015

Vantharumoolai News

தையல் கலையில் ஆர்வமுள்ள பெண்களுக்கான பாடநெறிப் பயிற்சிகள்

மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பெண்களின் தையல் திறனை விருத்தி செய்யும் நோக்கோடு அவர்களுக்கான பயிற்சி வகுப்புக்கள் இன்று வெள்ளிக்கிழமை (07) பிரதேச செயலாளர் மண்டபத்தில் நடைபெற்றது.மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பெண்களின் தையல் திறனை விருத்தி செய்யும் நோக்கோடு அவர்களுக்கான பயிற்சி வகுப்புக்கள் இன்று வெள்ளிக்கிழமை (07) பிரதேச செயலாளர் மண்டபத்தில் நடைபெற்றது.சிங்கர் கல்விச் சேவைகள் உதவி முகாமையாளர் காஞ்சனா செனானி பெரேரா தலைமையில் நடைபெற்ற இப்பயிற்சி நெறியில் தையல் கலை பாடநெறிகள், டிசைனர் பாடநெறிகள் பற்றி சிங்கர் பெஷன் அக்கடமியின் விரிவுரையாளர்களான சுகன்யா கணேசன், எல். சிந்துஜா ஆகியோர் வகுப்புக்களை  நடாத்தியதோடு செயல்முறைகளையும் செய்து காண்பித்தனர்.

No comments:

Post a Comment